ஜூலை 12ஆம் நாள், கூறப்படும் “தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு”என்ற சட்டவிரோதமான தீர்பாணை உருவாக்கப்பட்ட 10ஆவது ஆண்டு தினமாகும். பிலிப்பைன்ஸ், சில மேலை [மேலும்…]
ஜானகி அம்மாவின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்..!
இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாத ஜானகியம்மாவின் 10 பாடல்கள் இதோ: 1991ஆம் ஆண்டில் இளையராஜா – ரஜினி – வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘தளபதி’ [மேலும்…]
“ஜானகி பாடல்கள் என்றும் மறையாது நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்”- உதயநிதி
தமது வசீகரக் குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் ஜானகி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் [மேலும்…]
வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த அதிவேகப் படகு: 15 இந்தியப் பயணிகள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
வியட்நாம் நாட்டின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள [மேலும்…]
பாடும் குயில் எஸ்.ஜானகி காலமானார்..!!!!
இந்தியத் திரையிசை வரலாற்றில் தாரகை போல மின்னிய ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று ஒட்டுமொத்த இசை உலகத்தாலும் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் முன்னணிப் பின்னணிப் பாடகி [மேலும்…]
வியட்நாமில் சோகம்! சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 15 இந்தியர்கள் உயிரிழப்பு!
வியட்நாமின் : புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான ஃபூ குவோக் (Phu Quoc) கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய [மேலும்…]
75% உள்நாட்டுத் தொழில்நுட்பம்! கடற்படையில் இணைந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்ற அதிநவீன போர்க் கப்பலை சனிக்கிழமை (ஜூலை [மேலும்…]
பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி
நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய [மேலும்…]
இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை [மேலும்…]
கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் சவரியா பசந்த் என்ற மாணவி உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து [மேலும்…]
முதலமைச்சர் விஜய் கண்கலங்கிவிட்டார்; ஜோதிமணி எம்.பி பதிவு..!!
ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் [மேலும்…]




