இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 15ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஷிச்சின்பிங் [மேலும்…]
சீன-ஐரோப்பிய உறவுக்கு நிலைத்தன்மையை ஊட்டும் சான்செஸ் பயணம்
ஸ்பெயின் தலைமையமைச்சர் சான்செஸ் ஏப்ரல் 11 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் சீனாவில் [மேலும்…]
139வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி துவக்கம்
139வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் முற்பகல் துவங்கியது. நடப்புப் பொருட்காட்சி ஏப்ரல் 15 முதல் மே 5ஆம் [மேலும்…]
ஐ.நாவின் சீன மொழித் தினத்துக்கான சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நியூயார்கில் துவக்கம்
ஐ.நாவின் 17ஆவது சீன மொழித் தினத்துக்கான சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 13ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் [மேலும்…]
சீனாவின் மாஸ்டர் பிளான்..! ஈரானுக்காக களத்தில் குதித்த டிராகன்… அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது தாக்குதல்களுக்காக சீனாவின் உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தியதாக [மேலும்…]
CBSE 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: டிஜிலாக்கர், UMANG செயலியில் பார்ப்பது எப்படி?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிகாரப்பூர்வ [மேலும்…]
வியட்நாம் அரசுத் தலைவர் டோ லாமுடன் ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தை
சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான டோ லாமுடன், சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
ஈரான் -சீனா ரகசிய ஒப்பந்தம்: அமெரிக்க ராணுவ தளங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதா ‘TEE-01B’?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் ரகசியமாகச் சீனாவிலிருந்து ஒரு உளவு செயற்கைக்கோளை பெற்று, அதன் மூலம் மத்திய கிழக்கு [மேலும்…]
தேசிய அளவில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
தேசிய அளவில் வாசிப்பு பழகத்தை மேம்படுத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 2013ஆம் ஆண்டு [மேலும்…]
தேமுதிக மீண்டும் உயிர் பெறுமா?
கேப்டன் விஜயகாந்த், தேமுதிக எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 21 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கட்சியின் முதல் 10 ஆண்டுகள் பசுமையாக இருந்தது. அடுத்த [மேலும்…]



