வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று (செப்டம்பர் 2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசு தலைவர், [மேலும்…]
மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா [மேலும்…]
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு இல்லத்தை காலி செய்தார்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் [மேலும்…]
தமிழக அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். [மேலும்…]
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் விமானத்தில் ரஷ்ய GPS Jammer பொருத்தி சதியா?
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை ஏற்றிச் சென்ற விமானம் பல்கேரியா மீது பார்க்கையில் ஜிபிஎஸ் சிக்னல்களால் ஜாம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்…]
இத்தாலி வான் பரப்பில் மின்னிய அரிய ஒளிக்கதிர்கள்!
இத்தாலி வான் பரப்பில் மின்னிய ஒளிக்கதிர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வான் பரப்பில் மின்னிய இந்த விந்தையான ஒளிக்கதிர்கள் ஸ்பிரைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. [மேலும்…]
பெங் லீயுவான் பல்வேறு நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுடன் ஹாய்ஹ பயணம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையாரின் அழைப்பின் பேரில், 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து [மேலும்…]
நிலச்சரிவு காரணமாக வைஷ்ணோ தேவி யாத்திரை 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஷ்ணோ தேவி யாத்திரை தொடர்ந்து ஏழாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரை, [மேலும்…]
மகாராஷ்டிராவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் தியான் ஜின்னில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]



