80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
பள்ளி மாணவர்கள் ஷாக்..! இனி இந்த 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்..!
புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, பள்ளிகள் 7 சனிக்கிழமைகளில் செயல்படும் என புதுச்சேரி அரசு [மேலும்…]
சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையின் சேவைகள் குறித்து சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். [மேலும்…]
அமைதி ஒப்பந்தம் ரத்து – ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது [மேலும்…]
தேனில் ஊறவைத்த பூண்டை உண்பதால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக பூண்டு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது ,இதை பின்வருமாறு சாப்பிட்டால் பலன் அதிகம் தேவையான அளவு பூண்டு எடுத்து [மேலும்…]
வானிலை அப்டேட்! நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும்…!
சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
பாஜக கூட்டணியை கழட்டி விடுகிறாரா ரங்கசாமி…!!
புதுச்சேரி மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் [மேலும்…]
செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்
ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உள்ளது மெட்ராஸ் உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி [மேலும்…]
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் [மேலும்…]
உங்கள் EPF வட்டி ஜூலை 15-க்குள் வரவு வைக்கப்படும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வரவு வைக்கும் என்று [மேலும்…]
2030ஆம் ஆண்டு வரையில் 19 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சீனா இலக்கு
புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]




