வியட்நாமின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற லுவாங் குவாங்கிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 22ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி [மேலும்…]
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் சட்டத்தை முன்மொழிந்த ஆந்திர முதல்வர்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் [மேலும்…]
ஆண்டிப்பட்டியில் கனமழை – ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேக்கம்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய [மேலும்…]
தைவான் நீரிணையை கடந்த அமெரிக்கா மற்றும் கனட போர் கப்பல்களைக் கண்காணித்து சட்டப்படி சமாளிப்பது: சீன ராணுவம்
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் விரைவுக் கப்பலும், கனடாவின் எச்எம்சிஎஸ் வான்கூவர் போர் கப்பலும் அக்டோபர் 20ஆம் நாள் தைவான் நீரிணையை கடந்து பயணித்ததோடு, இந்த [மேலும்…]
பெரம்பலூரில் அதிகாலை கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் நிலவியது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், [மேலும்…]
மூவா நினைவுகள்
Web team மூவா நினைவுகள் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி விஜயா பதிப்பகம் ,கோவை விலை ரூ 40 நூல் விமர்சனம் [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு…
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண [மேலும்…]
“இந்த நெருக்கம் நல்லதல்ல”… இந்தியாவை கடுமையாக எச்சரித்த சீனா… திடீர் பரபரப்பு….!!!!
தைவான் தங்களுடன் ஒருங்கிணைந்த நாடு என சீனா உரிமை கொண்டாடி வருவதோடு, லடாக் எல்லையிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவிபடுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய நாட்டுடன் [மேலும்…]
காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் மூத்த இராஜதந்திரிகளை ஆர்வமுள்ள நபர்கள் என்று கனடா குறிப்பிட்டதை அடுத்து திரும்ப அழைக்கப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் [மேலும்…]
ரஷ்யாவுக்கு 12,000 வீரர்களை அனுப்பிய வடகொரியா – வெளியானது வீடியோ!
ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் [மேலும்…]
வாரணாசியில் ரூ. 6,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற [மேலும்…]