கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக [மேலும்…]
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் [மேலும்…]
டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் [மேலும்…]
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோ
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘திருக்கல்யாணம்’, இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 [மேலும்…]
இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை [மேலும்…]
ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.03% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாநில பாடத்திட்டத்தின் [மேலும்…]
ரூ.83 கோடி வசூல் செய்த ரெட்ரோ!
5 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் [மேலும்…]
துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!
துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். [மேலும்…]
ரஷியா சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
மே 7ஆம் நாள் இரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவைச் சென்றடைந்தார். ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் [மேலும்…]
சிபிஐ தலைவர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பிறகு யார் பதவியேற்பார்கள் என்பது [மேலும்…]
ஜெய்சங்கர் உடன் தொலைப்பேசியில் பேசிய கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைப்பேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை [மேலும்…]




