80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
சீன-மியான்மார் உறவின் 75ஆவது நிறைவு குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து
சீன-மியான்மார் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், மியான்மார் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கும் ஒருவருக்கு ஒருவர் [மேலும்…]
சீனத் துணை தலைமை அமைச்சர் பிரிட்டன் பயணம்
பிரிட்டன் அரசின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹெ லீஃபாங் ஜூன் [மேலும்…]
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரைக்கு வருகை தந்த மத்திய [மேலும்…]
வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!
வேலூரில் உள்ள தீர்த்தகிரி மலையில் உலகின் 3வது பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா, விமரிசையாக நடைபெற்றது. வேலூர் [மேலும்…]
செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபனைக் கைப்பற்றி கோகோ காஃப் புதிய சாதனை
ரோலண்ட் கரோஸில் அரினா சபாலென்காவை ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியில் தோற்கடித்து டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் வரலாறு படைத்தார். சபாலென்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதன் [மேலும்…]
மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மறு சீரமைப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி..
தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ம் 24வது பிரிவின் கீழ், [மேலும்…]
மதுரை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் [மேலும்…]
தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு [மேலும்…]
கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா?
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகரித்த போதிலும், தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளார். இது [மேலும்…]
கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு
சனிக்கிழமை (ஜூன் 7) பொகோட்டாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]




