சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 17ஆம் நாள் மாலை, ஷாங்ஹாய் மாநகரில், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
சீனாவின் விசா விலக்கு கொள்கையால் 240 மணிநேர தங்கலாம்
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் விசா விலக்கு கொள்கை மூலம், இந்தோனேசிய குடிமக்கள் 2025ஆம் ஆண்டு [மேலும்…]
விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு மற்றும் [மேலும்…]
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது
வியாழக்கிழமை (ஜூன் 12) 242 பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். [மேலும்…]
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு!
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப் பதிவு கடந்த மே மாதம் 7அம் தேதி முதல் ஜூன்-6 [மேலும்…]
பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 7000 கன அடியாக உயர்வு!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள காவிரி [மேலும்…]
தக் லைப் படத்தை விரைவில் ஓடிடி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு!
தக் லைப் படத்தை விரைவில் ஓடிடி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் [மேலும்…]
அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைப்பு
அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்தின் பாலிமெனா நகரில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு [மேலும்…]
100 பில்லியன் டாலர் முதலீட்டை மேற்கொள்ள அதானி குழுமம் திட்டம்
கௌதம் அதானியின் கூட்டு நிறுவனம், அதன் உள்கட்டமைப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் 100 பில்லியன் டாலர் முதலீட்டை உள்ளடக்கிய ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, [மேலும்…]




