4ஆவது சீன சர்வதேச விநியோக சங்கிலிப் பொருட்காட்சி அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு இப்பொருட்காட்சியில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எம்பொடிட் ரோபாக்கள், [மேலும்…]
இந்தியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல்: சீன வெளியுறவு அமைச்சு
இந்தியாவில் 27ஆம் நாள் சனிக்கிழமையன்று ஏற்பட்டகூட்ட நெரிசலினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியா குன் 29ஆம் நாள் [மேலும்…]
சீனாவில் உலகில் மிகப் பெரிய நீர் சேமிப்பு முறைமை
14வது ஐந்தாண்டுத் திட்டக்காலம் தொடங்கியது முதல் இது வரை, சீனாவின் நீர் சேமிப்பு அடிப்படை கட்டுமானப் பணிகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 14வது ஐந்தாண்டுத் [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் குறித்து சீன அரசு விவாதம்
தேசிய பொருளாதாரம்மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு 29ஆம் நாள் நடத்திய [மேலும்…]
PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. பிராந்தியம் முழுவதும் “shutter-down and wheel-jam” [மேலும்…]
சீன-வட கொரிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 28ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், வட கொரிய [மேலும்…]
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த [மேலும்…]
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே [மேலும்…]
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் – காவல்துறை அறிவிப்பு..!!
செப்டம்பர் 30 அன்று, ஆயுத பூஜை விடுமுறைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால், சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும். இதை சமாளிக்க, [மேலும்…]
அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!
அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய [மேலும்…]
தியாகிகள் நினைவு நாளில் மக்கள் வீரர்களுக்கு மலர் அஞ்சலி
இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புஎதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். செப்டம்பர் 30ஆம் [மேலும்…]




