சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண திறனை உயர்த்துவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஏப்ரல் [மேலும்…]
நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் [மேலும்…]
வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழு தொடக்கம்
உலக ஆட்சிமுறைக்கான முன்மொழிவு பற்றிய நிகழ்வு மற்றும் வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழுவின் தொடக்க விழா ஏப்ரல் 28ஆம் நாள் வியன்னாவில் அமைந்துள்ள [மேலும்…]
ஈர்ப்பு மிக்க 2026 பெய்ஜிங் சர்வதேச வாகனப் பொருட்காட்சி
2026ஆம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த பல்வகை வாகனங்கள் இதில் திரண்டு [மேலும்…]
ஆந்திராவில் 421 பெட்ரோல் பங்க் மூடல்..!
ஆந்திராவில் இப்போது 421 பெட்ரோல் பம்ப்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இது நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு குறித்த கவலையை அதிகமாக்கி [மேலும்…]
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், [மேலும்…]
மேற்கு வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டப் போர்: 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், தெற்கு [மேலும்…]
“இன்று மாலை 6:30-க்கு வெளியாகும் எக்சிட் போல்” தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள்…. மக்கள் எதிர்பார்ப்பு….!!
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. மேற்கு வங்கத்தின் இரண்டாம் [மேலும்…]
சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!
இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர் மோடி 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி [மேலும்…]
அம்பானியின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் [மேலும்…]
தெளிவு இல்லாமல் போர் நிறுத்தம் இல்லை! ஈரானுக்கு ட்ரம்ப் அடுத்த எச்சரிக்கை!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த முன்மொழிவில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது [மேலும்…]



