சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று, 20ஆம் நாள் மாலை சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமதுடன் தொலைபேசி மூலம் [மேலும்…]
ஷி ச்சின்பிங்-முகமது தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று, 20ஆம் நாள் மாலை சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமதுடன் தொலைபேசி மூலம் [மேலும்…]
சின்ஜியாங்கில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வரும் “கிராண்ட் பஜார்”
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் அமைந்துள்ள “கிராண்ட் பஜார்” என்னும் சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. [மேலும்…]
வேளாண் வானிலை கண்காணிப்பு கட்டுமைப்பு உருவாக்கம்
சீனாவில் 642 செயற்கை கண்காணிப்பு நிலையங்கள், 738 தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள், 15 சிறப்பு சேவை மையங்கள், 91 ஆய்வு மையங்கள் உள்ளிட்ட நவீனமயமான [மேலும்…]
2026இல் 2வது தொகுதி முக்கிய திட்டப்பணிகள் வெளியீடு
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தகவலின்படி, 2026ம் ஆண்டின் 2வது தொகுதி முக்கிய கட்டுமானத் திட்டப்பணிகளின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. [மேலும்…]
தீக்கிரையாக்கிக் கொள்ளும் ஜப்பானிய கப்பல்கள்
ஜப்பானிய கடல் தற்காப்பு படையின் இகாசுச்சி விரைவு கப்பல் ஏப்ரல் 17ம் நாள், தைவான் நீரிணை வழியாக 14 மணி நேரமாக பயணித்தது. 131 [மேலும்…]
வாடிக்கையாளரின் செயற்கைக்கோளை தவறான சுற்றுப்பாதையில் செலுத்தியது ப்ளூ ஆரிஜின்
ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது நியூ க்ளென் ராக்கெட்டில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக தனது [மேலும்…]
பழைய Rs.500 மற்றும் Rs.1,000 நோட்டுகளை இனி மாற்ற முடியாது
பழைய ₹500 மற்றும் ₹1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை. புழக்கத்தில் இல்லாத [மேலும்…]
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15க்கு ஒத்திவைப்பு
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி [மேலும்…]
இந்தியா-தென் கொரியா இடையே 2030க்குள் 50 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு நிர்ணயம்
பிரதமர் நரேந்திர மோடியும், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் டெல்லியில் இன்று [மேலும்…]
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் வீச்சு
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். திரோங்லாபி [மேலும்…]



