உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!
சீனாவின் குவாங்சோவில் 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்ற 15வது தேசிய [மேலும்…]
சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியைத் தாக்கிய வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஜின்ஜியாங்கில் பனிக்காலம் [மேலும்…]
அவசர சிகிச்சைப் பிரிவுக்கான செயலி அறிமுகம்..!
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி’ பயன்பாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார். இப்போது 113 மருத்துவமனைகளில் [மேலும்…]
நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!
நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 4ம் தேதி [மேலும்…]
அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!
ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக நிலவும் மோதல்களைத் தீர்க்க அங்கோலா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிற்கு [மேலும்…]
ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் திரும்புதல் கடமை தடையின்றி முன்னேறியுள்ளது
ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பும் பணி ஒத்திபோடப்பட்ட நிலையில், அவசர தீர்வுத் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கியுள்ளன. ஷென்சோ-20 [மேலும்…]
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: கடும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 8 பேர் (சமீபத்திய தகவல்களின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 12-13 ஆக உயர்ந்துள்ளது) பலியான சம்பவம் குறித்து மத்திய [மேலும்…]
மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட [மேலும்…]
டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல்..!
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ம் தேதியும், 11-ம் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் [மேலும்…]




