சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி ட்சிங்மிங் விழாக் காலத்தில் ஏப்ரல் 6ஆம் நாள் இரவு 8 மணி வரை, சீனத் [மேலும்…]
சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம்
மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இனி சாதாரண பொதுமக்கள் 5 கிலோ [மேலும்…]
“செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி”… ஆக்ரோஷத்தின் உச்சியில் டிரம்ப்… அழியப்போகும் ஈரான்… நரகத்தை பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா… மாறி மாறி மிரட்டல்..!!
மேற்கு ஆசியாவில் கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் [மேலும்…]
சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 22,900ஐத் தாண்டியது! காரணம் இதுதான்
இன்று காலையில் 500 புள்ளிகளுக்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்திய இந்தியப் பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் அசுர வேகத்தில் மீண்டெழுந்தது. மும்பை [மேலும்…]
சாத்தான்குளம் வழக்கு : 9 பேருக்கும் மரண தண்டனை!
தூத்துக்குடி : மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்…]
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் முள்வேலிக்கு பதிலாக பாம்புகளும், முதலைகளும் வரப்போகின்றனவா?
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவலைக் கையாள்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வழக்கத்திற்கு மாறான யோசனையை ஆலோசித்து வருகிறது. பாரம்பரிய வேலி அமைப்பது சாத்தியமில்லாத [மேலும்…]
விடுமுறை காலத்தில் சுறுசுறுப்பான சீன நுகர்வு சந்தை
ஜிங்மிங் விடுமுறை காலத்தில் சீனாவின் நுகர்வு சந்தை தேவை அதிகரித்துள்ளது. வசந்தகால நுகர்வு சந்தைக்கு இது உந்து சக்தி அளித்தது. சீன வணிக துறை [மேலும்…]
உலக மனித உரிமை நிர்வாகம் பற்றிய சீனாவின் வேண்டுகோள்
ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 61ஆவது கூட்டம் அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்றது. பல்வேறு தரப்புகள் கூட்டாக சீர்திருத்தம் மேற்கொண்டு, உலக மனித உரிமை நிர்வாகத்தை [மேலும்…]
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 5ஆம் நாள் அழைப்பையேற்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் [மேலும்…]
ஏர் இந்தியா இஸ்ரேல் விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தியுள்ளது
மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகளை மே 31 [மேலும்…]
இந்தியப் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 6), இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் போர் [மேலும்…]



