செர்பியா அரசுத் தலைவர் வுச்சிச் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, செர்பியாவில் சீன ஆவணத் திரைப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அந்நாட்டின் [மேலும்…]
நிதித்துறையில் இருந்து திடீர் மாற்றம்?… செங்கோட்டையன் செம ஹேப்பி..
விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், [மேலும்…]
‘எவன் இருந்தால் என்ன? போனால் என்ன? கவலை இல்லை’: ஆர்.எஸ் பாரதி பேட்டி..!
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “விஜய் பதவியேற்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதை நாங்கள் [மேலும்…]
எரிசக்தி, ‘விக்சித் பாரத்’ திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணிநேர சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில், எரிசக்திப் [மேலும்…]
“அரசியலில் இதற்கு என்ன பெயர்?” – வி.சி.க-வை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா..!!
தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் இடம்பெற்றதை ஆ.ராசா மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் விசிக-வை விமர்சிக்கும் வகையில் [மேலும்…]
ஈரானிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்க போவதாக டிரம்ப் உறுதி
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைப்பற்றி அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, தெஹ்ரான் அந்த [மேலும்…]
சவரனுக்கு இவ்வளவு கம்மியாச்சா..!!
சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22, 2026) சற்று குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. காலை நிலவரப்படி, [மேலும்…]
தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கட்டுப்பாடு இல்லை: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் [மேலும்…]
பத்மஸ்ரீ விருது 2026: ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதன்
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பண் இசை கலைஞர் ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதன், [மேலும்…]
திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி – அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]




