சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 26ஆம் நாள் பெய்ஜிங்கில், கம்போடியா நாட்டின் துணை [மேலும்…]
அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!
அல்பேனியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகிச் சேதமடைந்துள்ளன. வ்லோரா பிராந்தியத்தில், ஃபினிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை [மேலும்…]
2ஆவது உலக இடத்தில் சீனாவின் கணக்கீட்டுத் திறன்
14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் போது, சீனாவின் எண்ணியல் துறையின் அடிப்படை வசதிக் கட்டுமானம் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. மேலும், சீனாவின் எண்ணியல் துறை அடிப்படை வசதியின் [மேலும்…]
மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!
மதுரை மாவட்டம் மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பூ தட்டு [மேலும்…]
வீர தீர சேவை: தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!
வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு [மேலும்…]
பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் பால்டிஸ்தானின் டான்யொர் நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நீர் [மேலும்…]
ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் [மேலும்…]
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகளுக்கான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை மதிப்பாய்வு செய்யும் சீனா
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகள் மீதான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரிக்கான காலாவதி மதிப்பாய்வை ஆகஸ்ட் 14 ஆம் [மேலும்…]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “ நேற்று [மேலும்…]
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ [மேலும்…]
இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. 1730 ஆம் ஆண்டு பிறந்த [மேலும்…]




