இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மின் வலைப்பின்னலின் புதிய எரியாற்றல் மின்சார உற்பத்தியளவு 3810கோடி கிலோவாட் எட்டி கடந்த [மேலும்…]
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், [மேலும்…]
பட்டாசு ஆலை விபத்து: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நலம் விசாரிப்பு..!
சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெடி [மேலும்…]
வாகனத் துறைக்கு குட் நியூஸ்! CAFE 2027 விதிகளை தளர்த்தியது மத்திய அரசு
இந்திய வாகனத் துறைக்கு மிகப் பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இணைந்து 2027-2032 சுழற்சிக்கான [மேலும்…]
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னையின் மயிலாப்பூரில் சாலை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான நரசிம்மன் [மேலும்…]
இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் [மேலும்…]
முதல் காலாண்டில் சின்ஜியாங்கின் புதிய எரியாற்றல் உற்பத்தி 28.3விழுக்காடு அதிகரிப்பு
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மின் வலைப்பின்னலின் புதிய எரியாற்றல் மின்சார உற்பத்தியளவு 3810கோடி கிலோவாட் எட்டி கடந்த [மேலும்…]
NDA கூட்டணிக்கு மேலும் ஒரு சங்க கூட்டமைப்பு ஆதரவு..!
தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் [மேலும்…]
இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை: அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் [மேலும்…]
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பல நாட்களாக [மேலும்…]
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]



