ஜெர்மனியின் தலைமையமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், குதிரை ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவராவர். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் [மேலும்…]
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் [மேலும்…]
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற அனுமதி: ஈரானைத் தாக்கத் தயாராகிறதா?
ஈரான் உடனான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக வெளியேற [மேலும்…]
தமிழகத்தில் 7 புதிய தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை அமைத்த மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி [மேலும்…]
சீன-ஜெர்மனி உறவு வளர்ச்சியின் புதிய நிலைமை
ஜெர்மனியின் தலைமையமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், குதிரை ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவராவர். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் [மேலும்…]
“துரோகத்தின் உச்சகட்டம்” கௌதமி கடும் கண்டனம்….!!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “மறைந்த முதல்வர் அம்மாவால் [மேலும்…]
“6 சீட் போதாது…. எக்ஸ்ட்ரா வேணும்” திமுகவுக்கு செக் வைத்த சிபிஎம்…. ஸ்டாலின் எடுக்கப் போகும் முடிவு என்ன….?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த 22-ம் தேதி முதல் [மேலும்…]
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை ஏலத்தில் வென்றது பாரமவுண்ட் நிறுவனம்
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை ஏலத்தில் எடுப்பதற்கான போட்டி முடிவுக்கு வந்துள்ளது, டேவிட் எலிசனுக்கு சொந்தமான பாரமவுண்ட் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது. வியாழக்கிழமை, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, [மேலும்…]
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படம்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து [மேலும்…]
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு
பங்களாதேஷில் மையம் கொண்டு இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அண்டை நாட்டிலிருந்த மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது. குறிப்பாகத் தலைநகர் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள [மேலும்…]
கல்கி-2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி:உறுதி செய்த தயாரிப்பு தரப்பு
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் [மேலும்…]



