சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
செப்டம்பர் 28 இல் பிசிசிஐ வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில், பிசிசிஐ தலைவர் மற்றும் [மேலும்…]
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும் என கணிப்பு
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் [மேலும்…]
இரு நாடுகள் தீர்வு திட்டத்துக்கான கூட்டம் மீணடும் நடைபெறும்
ஐ.நா பேரவை 5ம் நாள் எடுத்த முடிவின்படி, பாலஸ்தீனப் பிரச்சினையின் அமைதியான தீர்வு, இரு நாடுகள் தீர்வு திட்டத்தின் நடைமுறையாக்கம் ஆகியவற்றுக்கான உயர்நிலை சர்வதேச [மேலும்…]
அமெரிக்காவின் விச்சிட்டா பகுதியில் அழகான ஆலங்கட்டி மழை!
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டா பகுதியில் ஆலங்கட்டி மழைப் பெய்தது. தொடர் மழையால் சூழல் ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில், ஆலங்கட்டி மழையால் கடுங்குளிர் நிலவியது. [மேலும்…]
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 146 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் [மேலும்…]
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க [மேலும்…]
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் காலமானார்
தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]
இனி வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சரவை பரிந்துரை..!
தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார். அவர், “உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு [மேலும்…]
திருவள்ளூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலை திறக்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி..!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் [மேலும்…]
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி [மேலும்…]



