வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக [மேலும்…]
மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்…
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் [மேலும்…]
2ஆம் உலகப் போரிலுள்ள முக்கிய போர்முனை சீனா
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி [மேலும்…]
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து [மேலும்…]
1,100 உயிர்கள் பறிபோன பேரழிவு… மனிதநேய அழைப்பு விடுக்கும் தருணம்..!!!
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து, பலர் படுகாயம் [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவால் உலகிற்கு என்ன பயன்?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் மாலை தியேன் ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அந்தவகையில் நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத [மேலும்…]
எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின் 8 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ச்சின் உச்சிமாநாட்டில் ஈட்டியுள்ள 8 சாதனைகளை அறிமுகப்படுத்தினார். நான்காவது, 4 [மேலும்…]
சீனாவில் 13 வயது சிறுவன்… உருக்கமான கடிதம்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!
சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லியூ ஃபுயூ என்ற 13 வயது சிறுவன், ஒரே நேரத்தில் 8 பேரிடரும் நோய்கள் தொற்றிக் கொண்டுள்ள காரணத்தால் [மேலும்…]
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென [மேலும்…]



