சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வை மேம்படுத்துவதற்கான [மேலும்…]
முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்: ரவி மோகன் அறிக்கை.!
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளாகியது. இருவரும் [மேலும்…]
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான தனது முடிவைத் திரும்பப் பெறுமாறு பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. TOI இன் படி, பாகிஸ்தானின் [மேலும்…]
2025 சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி ஷூவோகான் பூங்காவில் துவக்கம்
2025ஆம் ஆண்டுக்கான சீனச் சர்வதேச சேவை வர்த்தக கண்காட்சி பெய்ஜிங்கிலுள்ள ஷூவோகான் பூங்காவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா நடப்புக் கண்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாக விளங்கும். [மேலும்…]
சீனாவின் ஐந்து துறைகளை ஒருங்கிணைத்தல் என்ற நெடுநோக்கு திட்டத்தின் விளக்கம்
நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் போக்கில் சீனா “ஐந்து துறைகளை ஒருங்கிணைத்தல்” (the Five-Sphere Integrated Plan)என்ற முக்கியமான நெடுநோக்கு திட்டத்தை வகுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக [மேலும்…]
8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி விதித்துள்ள 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் [மேலும்…]
மேலும் 5 நாடுகளுக்கு விசா விலக்கு அளிக்க சீனா முடிவு
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் மே 15ஆம் நாள் கூறுகையில், விசா விலக்கு கொள்கையை மேலும் 5 நாடுகளுக்கு விரிவுபடுத்த சீனா [மேலும்…]
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸியம் ஸ்பேஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக்ஸ்-4 [மேலும்…]
சீன-டென்மார்க் வணிக சபை பொறுப்பாளருக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன-டென்மார்க் வணிக சபை பொறுப்பாளர்களுக்குப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், சீன-டென்மார்க் மற்றும் சீன-ஐரோப்பிய நட்புறவை [மேலும்…]
இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 [மேலும்…]
உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு [மேலும்…]



