சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் [மேலும்…]
அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி
ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள யுன்தாங் ஏரியின் சுற்றுச்சூழல், கடந்த 30 ஆண்டுகளாக, 5 முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, யுன்தாங் ஏரியில் உயிரினப் [மேலும்…]
மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஓமன், ஈரான் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொலைபேசி உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2ஆம் நாள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் [மேலும்…]
ஈரான் நிலைமை பற்றியஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஈரான் நிலைமை பற்றிய அறிக்கையை மார்ச் 2ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பேச்சுவார்த்தை [மேலும்…]
சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழா
சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழாவை மார்ச் 2ம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. அரசவை உறுப்பினரும் தேசிய [மேலும்…]
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் தாக்குதல்: உலகையே உறைய வைத்த வீடியோ
துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான [மேலும்…]
மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக [மேலும்…]
நாங்கள் விரும்பினால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!
நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் [மேலும்…]
“காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறதா?” – டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ‘குண்டு’..!!!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் [மேலும்…]
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா [மேலும்…]



