உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்திற்கான தியன்ச்சின் அறிக்கை வெளியீடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்திற்கான தியன்ச்சின் அறிக்கை வெளியீடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் [மேலும்…]
ரஷிய அரசுத் தலைவரின் செய்தி தொடர்பாளர் சிஎம்ஜிக்குப் பேட்டி
ரஷிய அரசுத் தலைவரின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் ஆகஸ்ட் 31ம் நாள் சீனாவின் தியேன் ஜின் மாநகரில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது [மேலும்…]
ஷிச்சின்பிங் தொலைநோக்குடைய தலைவராவார்: குட்ரேஸ்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராவார் என்று 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வருகை [மேலும்…]
சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான நுண்ணறிவார்ந்த மற்றும் பாதுகாப்பான வர்த்தக கப்பல் சேவை
IP தொலைப்பேசிகள், காணொளி வழிக் கூட்டத்துக்கான முனைய சாதனங்கள் உள்ளிட்ட 52 லட்சத்து 54ஆயிரம் யுவான் மதிப்புள்ள SSTL என்று பொறிக்கப்பட்ட சரக்குகளின் சுங்க [மேலும்…]
‘குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு SCO தலைவர்கள் கண்டனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாக “சில நாடுகளை” அழைத்த சிறிது நேரத்திலேயே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்கள் அதன் [மேலும்…]
SCO உச்சி மாநாடு: உறுப்பு நாடுகளுக்கு $281மில்லியன் மானியங்களை வழங்குவதாக சீனா உறுதி
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளுக்கு 2 பில்லியன் யுவான் (தோராயமாக $281 மில்லியன்) மானியம் வழங்குவதாக சீன அதிபர் [மேலும்…]
இந்தியா-ரஷ்யா எண்ணெய் உறவுகள் குறித்து டிரம்ப் உதவியாளரின் மற்றொரு வினோதமான கருத்து
ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் தனிப்பட்ட தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
SCO மாநாடு:பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இருக்கையில், பிரதமர் மோடி தைரியமாக செய்த செயல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SCO தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையில், பயங்கரவாதம், பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வலியுறுத்தினார். இந்தியாவின் உறுதியான [மேலும்…]
இன்று முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி..!
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.,5ல் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இடுக்கி அணையை காண இன்று (செப்.,1) முதல் செப்., 30 வரை பயணிகள் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வைகள் குறித்து [மேலும்…]




