80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
உலகின் முக்கிய வேளாண்மை மரபு செல்வ அமைப்பு முறைப் பட்டியலில் புதிய சேகரிப்பு
ஐ.நாவின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 21ஆம் நாள் உலகின் முக்கியமான 6 வேளாண்மை மரபுச் செல்வ அமைப்பு முறைகளைப் புதிதாக அங்கீகரித்துள்ளது. [மேலும்…]
சீனாவின் கணிப்பொறி சில்லுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சி பலிக்காது
அமெரிக்க வணிகத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டை மீறுவது என்ற சாக்குபோக்கில், உலகளவில் சீனாவின் முன்னணி கணினி [மேலும்…]
தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]
சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு [மேலும்…]
சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள்
சென்னையில் பல்வேறு புதிய நவீன வசதிகளுடன் மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன்படி, பேருந்தின் உள்ளே மொத்தம் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU!
ஏப்ரல் மாத வசூல் நிலவரப்படி, பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றையும் பின்னுக்கு தள்ளி, பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது நடிகர் அஜித்தின் ‘குட் [மேலும்…]
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025
இராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்திற்கும் கேது பகவான் கன்னியில் இருந்து சிம்மத்திற்கும் 18-05-2025 அன்று பெயர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் பெயர்ச்சி பலன்கள் 29-05-2025 [மேலும்…]
கல்குவாரி விபத்து – 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது. மல்லாக்கோட்டையில் மேகவர்ணம் என்பவருக்குச் [மேலும்…]
SBI வங்கி மேலாளர் இடமாற்றம் – சித்தராமையா
கன்னடம் பேச மறுத்த SBI வங்கி மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனேகல் [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை [மேலும்…]




