கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக [மேலும்…]
பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை
பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் 15 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் [மேலும்…]
வார இராசிப்பலன் ( 02-06-2025 முதல் 08-06-2025 வரை)
மேஷம் இராசி நாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து தன்னுடைய நட்பு வீடான சிம்மத்திற்கு இந்த வாரத்தில் சஞ்சரிப்பதால் பல நாட்களாக தடைபட்ட காரியங்கள் [மேலும்…]
அமெரிக்காவின் அவதூறு குறித்து சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிர்ப்பு
மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில், சீனாவின் மீது அமெரிக்காவின் அவதூறு குறித்து சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாங் சியாவ்கங் கூறுகையில், [மேலும்…]
அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!
அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே 2025 இல் [மேலும்…]
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக [மேலும்…]
அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் !
தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் [மேலும்…]
அமெரிக்காவின் அவதூறு குறித்து சீனாவின் எதிர்ப்பு
மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹேக்செஸ் சீன அச்சுறுத்தல் கோட்பாடு, தைவான், தென் சீன கடல் ஆகியவை குறித்து அவதூறு [மேலும்…]
ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த ஜூலை 2024 புரட்சியின் போது மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதில் அவர் வகித்ததாகக் [மேலும்…]
EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; சிறப்பம்சங்கள் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ) ஜூன் 2025 இல் ஈபிஎப்ஓ 3.0 ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது நிதி அணுகலை [மேலும்…]




