சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அக்டோபர் 30ம் நாள் முதல் நவம்பர் முதலாம் நாள் வரை தென்கொரியாவின் கியொங்ஜுவி நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டில் [மேலும்…]
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை
ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், தங்கத்தைச் “செப்பு” எனப் பதிவிட்ட முன்னாள் நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் [மேலும்…]
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான [மேலும்…]
விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!
சீனாவின் ஷென்சோ 21 விண்கலத்தின் மூலம் ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள், சர்வதேச சீன விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர். அவர்களுடன் 4 [மேலும்…]
ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேவர் ஜெயந்தி சந்திப்பு, செங்கோட்டையன் நீக்கம் எதிரொலியாக வருகின்ற 5ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக [மேலும்…]
சீன-தென்கொரிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
தென்கொரிய அரசுத் தலைவர் லீ ச்செ ம்யுங்கும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் நவம்பர் முதல் நாள் மாலை, கியொங்ஜு அருங்காட்சியகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். [மேலும்…]
2 நிமிடத்தில் இதய அடைப்புகளை தெரிந்துகொள்ள புதிய வசதி! ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
எளிய முறையில் இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு [மேலும்…]
ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட [மேலும்…]
‘கடுமையான வறுமையற்ற மாநிலம்’ என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்
மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) [மேலும்…]



