சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள [மேலும்…]
இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அரண் – மிரண்டு போன உலக நாடுகள்…!!!
இந்தியாவின் வான் பாதுகாப்பு அரணை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
“இபிஎஸ் ஆட்டம் ஆரம்பம்” மார்ச் 7-ல் ஈரோட்டில் அதிரடி வேட்டை…. அதிரும் அரசியல் களம்….!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அனல் பறக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். மார்ச் 7-ஆம் தேதி [மேலும்…]
இந்தியா போருக்கு தயாராகிறது: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார். பிராந்திய அமைதியை [மேலும்…]
பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் [மேலும்…]
அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி
ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள யுன்தாங் ஏரியின் சுற்றுச்சூழல், கடந்த 30 ஆண்டுகளாக, 5 முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, யுன்தாங் ஏரியில் உயிரினப் [மேலும்…]
மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஓமன், ஈரான் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொலைபேசி உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2ஆம் நாள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடியுடன் [மேலும்…]
ஈரான் நிலைமை பற்றியஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஈரான் நிலைமை பற்றிய அறிக்கையை மார்ச் 2ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பேச்சுவார்த்தை [மேலும்…]
சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழா
சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழாவை மார்ச் 2ம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. அரசவை உறுப்பினரும் தேசிய [மேலும்…]
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் தாக்குதல்: உலகையே உறைய வைத்த வீடியோ
துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான [மேலும்…]



