ஆலங்குளம். மே.22 தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சர்மிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது தேசிய திறனாய்வுத்தேர்வில் சாதனை படைத்துள்ள [மேலும்…]
உலகின் கவனத்தை ஈர்க்கும் சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
உலகின் பல செய்திஊடகங்கள் சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. ரஷ்யாவின் தாஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அரசுத் [மேலும்…]
உலக சுகாதார இலட்சியத்தின் சரிசம வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்:சீன பிரதிநிதி
சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவருமான லெய் ஹாய்சாவ் 19ஆம் நாள், 79ஆவது உலகச் சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் [மேலும்…]
வளைகுடா நிலைமை பற்றிய சீனாவின் வேண்டுகோள்
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூச்சொங் மே 19ஆம் நாள் நடைபெற்ற மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் அவசரக் கூட்டத்தில் கூறுகையில், பல்வேறு [மேலும்…]
‘லாக் அண்ட் லோடட்’ நிலையில் அமெரிக்கா;ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் போர் என எச்சரிக்கை
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அணு ஆயுத ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க அமெரிக்கா ‘லாக் [மேலும்…]
10th ரிசல்ட் : அதிகம் மட்டும் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்..!!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் [மேலும்…]
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்..!!
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர். மாணவிகள்: 96.47% மாணவர்கள்: 92.15% குறிப்பு: மாணவர்களை விட மாணவிகள் 4.32% [மேலும்…]
100/100 மதிப்பெண் பெற்றவர்கள் : தமிழில் 34 மாணவர்கள் மட்டுமே..!!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை [மேலும்…]
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி
தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
பாஜக ஆட்சியில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது – அமித் ஷா பெருமிதம்!
பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை [மேலும்…]
இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – வாரணாசி படித்துறை ஓவியம் பரிசளிப்பு!
ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைநகர் ரோமில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து [மேலும்…]




