ஐ.நாவின் அதிகாரம் அளித்தல் பற்றிய சீர்திருத்தம், உணரக்கூடிய பலன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்துவதோடு, வெற்று சம்பிரதாயம் மற்றும் அதிகாரத்துவத்தையும் தேவையற்ற மற்றும் ஒன்றுடன் [மேலும்…]
மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது. ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் [மேலும்…]
விரைவில் முடிவுக்கு வரும் போர்… ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா- [மேலும்…]
லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தர வரத லஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் [மேலும்…]
மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன
பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனாவின் ஆதரவைக் கோருவதற்காக, [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் [மேலும்…]
இபிஎஸ் ஷாக்..! கட்சி பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ..!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. சீர்காழி (தனி) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட அவைத் [மேலும்…]
4 தொகுதியிலும் உதயசூரியனில் போட்டி – வைகோ அறிவிப்பு..!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை தெற்கு- பூமிநாதன், மொடக்குறிச்சி செந்தில்நாதன், கடையநல்லூர்-தி.மு.ராஜேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் போட்டியிட [மேலும்…]
மனித உரிமை பற்றிய சீனாவின் கருத்து மற்றும் முயற்சிகள்
ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 61ஆவது கூட்டம் பிப்ரவரி 23முதல் மார்ச் 31ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. அதில் பொருளாதாரம், [மேலும்…]
பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு…. அன்புமணி கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதினெட்டுத் தொகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் [மேலும்…]
“விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு”… கோடை விடுமுறை பிளான் காலி?.. இனி பிளைட்ல போறது கனவுதானா?… அதிர்ச்சியில் பயணிகள்..!!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் போன்ற புவிசார் அரசியல் காரணங்களால், விமான [மேலும்…]



