பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டூப் 5ம் நாள் டேர்கு நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகம் உலக தெற்கு நாடுகளின் கவனத்திற்குப் பதிலளிக்கிறது: இலங்கை
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
வெனிசூலாவுக்கான சீனாவின் முதலாவது தொகுதி மனிதநேய உதவிப் பொருட்கள் அனுப்புதல்
வெனிசூலாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீன அரசு அந்நாட்டிற்கு விரைவில் நிதியுதவியை வழங்கியது. இதையடுத்து, வெனிசூலாவுக்கு சீனாவின் முதலாவது தொகுதி மனித நேய உதவிப் [மேலும்…]
வருகிறது புதிய மாற்றம் : இனி சான்றிதழ்களுக்காக காத்திருக்க தேவையில்லை..!
பொதுவான ஜாதி சான்று, வருவாய், இருப்பிட சான்று போன்ற குறிப்பிட்ட சில வகை சான்றிதழ்கள் வழங்குவதில், நிர்வாக நடைமுறையை எளிமைப்படுத்த, வருவாய் துறை நடவடிக்கை [மேலும்…]
‘இஸ்ரேலின் பலமிக்க நண்பன் இந்தியா’: அமெரிக்காவுக்கு நெதன்யாகுவின் சாட்டையடி பதில்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் [மேலும்…]
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை வீழ்த்திய நார்வே அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக் கோப்பை [மேலும்…]
அதிமுக தலைமைக்கு அண்ணாமலையா?- கே.பி.முனுசாமி விளக்கம்
அதிமுக தலைமைக்கு அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என பேசியதாக வெளியான செய்திக்கு கே.பி.முனுசாமி காட்டமாக பதில் கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை பொதுச்செயலாளர் [மேலும்…]
15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் “உலகத் தமிழ் மாநாடு”
15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை தமிழக அரசு [மேலும்…]
சென்னை – திருச்சி செல்ல இனி வெறும் 3 மணி நேரம்!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை (NHAI) தனது புதிய பசுமை வழி விரைவுச்சாலை (Greenfield Expressway) திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 300 கிலோமீட்டர் [மேலும்…]
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, முதல்கட்ட தரைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ககன்யான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய [மேலும்…]
தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரியில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில், அதானி DEFENCE [மேலும்…]




