2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் சீனத் தேசிய பொருளாதாரம் பற்றிய நிலைமையை சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிட்டது. முதற்கட்ட [மேலும்…]
இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்; நிலைமை கவலைக்கிடம்..!
லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஓமன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் பரிந்துரை?
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர்க்கால தடைகளை நீக்க, ஈரான் ஒரு புதிய வியூகத்தை முன்வைத்துள்ளது. [மேலும்…]
மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!
தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி [மேலும்…]
சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்..! IPL தொடரிலிருந்து கலீல் விலகல்..!
சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் [மேலும்…]
காமத்துப் பாலில் ஒளிந்திருக்கும் காதல் ரகசியம்;
திருக்குறள் காமத்துப்பாலில் ‘பு*ணர்ச்சி மகிழ்தல்’ என்ற அதிகாரத்தில் வரும், ஒரு தலைவன் தன் தலைவியுடனான தா*ம்பத்தியத்திற்கு பிறகு வியந்து சொல்வதாக அமைந்துள்ளது: விஜய் – [மேலும்…]
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது – இபிஎஸ்
கோவை : தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக [மேலும்…]
முதலாவது காலாண்டில்சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு
2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் சீனத் தேசிய பொருளாதாரம் பற்றிய நிலைமையை சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிட்டது. முதற்கட்ட [மேலும்…]
சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாளன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய [மேலும்…]
251 பேர் ஆதரவு… நாடாளுமன்றத்தில் தொகுதிமறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்….!!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் [மேலும்…]



