சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: இரக்கமற்ற செயலை கைவிடுங்கள் – அன்புமணி வலியுறுத்தல்..!!
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இரக்கமற்ற செயலை கைவிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் [மேலும்…]
சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் கனமழை!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் [மேலும்…]
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் ஆலோசனை!
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் [மேலும்…]
உலக சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி; சாத்விக்-சிராக் ஜோடிக்கு வெண்கலம்
BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் [மேலும்…]
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி; ராயல் என்ஃபீல்ட்அதிகாரி வலியுறுத்தல்
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அவற்றின் என்ஜின் திறன் எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் [மேலும்…]
முழு சந்திர கிரகணம் : திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு [மேலும்…]
பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த முயற்சி; ஜி ஜின்பிங்கை பாராட்டினார் விளாடிமிர் புடின்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மற்றும் சீனா இடையிலான வலுவான [மேலும்…]
முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பென்ஷன் கேட்டு விண்ணப்பம்..!
ஜெகதீப் தன்கர் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குள், ராஜஸ்தான் [மேலும்…]
நெல் கொள்முதல் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் [மேலும்…]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் செப். 1 முதல் வகுப்புகள் செயல்படும்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார். நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் [மேலும்…]



