கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் தனது நாட்டு எல்லைகளை மூடியிருந்த வடகொரியா தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் [மேலும்…]
ஷிட்சாங்கின் லாசா நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வில் பங்கெடுக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் [மேலும்…]
ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாட்டில் ஷிச்சின்பிங் கலந்து கொள்ளவுள்ளார்
சீனாவின் ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு ஆகஸ்ட் 21ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு இப்பிரதேசத்தின் [மேலும்…]
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி [மேலும்…]
பட்டுக்கோட்டையில் உருவான பாட்டுக்கோட்டை!
மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு [மேலும்…]
கூலி படத்திற்கு A செர்டிபிகேட் கொடுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடிய சன் பிக்சர்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வழங்கிய ‘A’ (Adults Only) சான்றிதழுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் [மேலும்…]
ஷான்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
சீனாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சார நகரமான சியான், பதின்மூன்று வம்சங்களின் தலைநகராக இருந்தது, இதில் ஏராளமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் கலாச்சார நினைவுச்சின்னங்கள் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது. கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று [மேலும்…]
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களது பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட 10 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 18ஆம் நாள் புதுதில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புக்குமிடையே 10 [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ள தருணத்தில், ரஷ்யா அதிபர் புடினின் வருகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்ய [மேலும்…]
இந்தியத் தலைமை அமைச்சர் மோடி வாங்யீயுடன் சந்திப்பு
ஆகஸ்ட் 19ஆம் நாள் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதுதில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயைச் சந்தித்துரையாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியெங்ஜின் [மேலும்…]



