மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார். ஜாய் [மேலும்…]
கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி [மேலும்…]
நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!!!
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அங்கு, டெல்லி டுவர்கா எக்ஸ்பிரஸ்வே மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை (UER-II) இணைப்பை [மேலும்…]
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை [மேலும்…]
மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வான ஸ்வேதா மேனன் அதிரடி
நடிகை ஸ்வேதா மேனன் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க வரலாற்றில் முதல் முறையாக [மேலும்…]
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் “இரு மலைகள்”எனும் கருத்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆண்டுகளுக்கு முன் சீனாவின் ட்செ ஜியாங் மாநில அரசாங்கத்தின் கட்சி செயலாளராக இருந்தபோது, தெளிந்த நீரும் பசுமையான மலையும் [மேலும்…]
ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்: சீனா
ஆகஸ்டு 15ஆம் நாள், ஜப்பான் போரில் தோல்வி மற்றும் சரணடைந்த நினைவு கூரும் நினமாகும். அதேநாள் ஜப்பானிய தலைமையமைச்சர் இஷிபா ஷிகெரு உள்ளிட்டவர் யசுகுனி [மேலும்…]
பாமக தலைவராக ராமதாஸ் தொடர்வார்..பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை : ஆகஸ்ட் 17, 2025 அன்று புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா அரங்கில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற [மேலும்…]
நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!
நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக [மேலும்…]
திருச்செந்தூர் கடலில் நீராடிய 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நீண்ட தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் வழக்கம்போல் கோவில் [மேலும்…]



