அண்மையில், இலங்கை தலைமை அமைச்சர் அமாலாசுரியா அம்மையார் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். சீனாவின் வளர்ச்சி குறித்து அவர் அப்போது கூறுகையில், சீனா [மேலும்…]
”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 [மேலும்…]
மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மஞ்சள் வாரியத்தின் தேசிய தலைமையகத்தைத் திறந்து வைத்த [மேலும்…]
மெக்சிகோ பிரதிநிதிகள் அவைத் தலைவருக்கு சி.எம்.ஜி பேட்டி
மெக்சிகோ பிரதிநிதிகள் அவைத் தலைவர் செர்ஜியோ குட்டியர்ரெஸ் லூனா அண்மையில் சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்புப் பேட்டியளித்தார். பெய்ஜிங்கைச் சென்றடைந்த முதல் நாளில், அவர் [மேலும்…]
சிசாங் கிராமவாசிகளுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஷி ச்சின்பிங்
2021ஆம் ஆண்டு ஜூலை திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷி ச்சின்பிங், சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லின் ச்சி [மேலும்…]
ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறதா?
ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை 3.16% அதிகரிக்கும் புதிய கட்டண உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இறுதி செய்துள்ளதாக தகவல் [மேலும்…]
கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் [மேலும்…]
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் [மேலும்…]
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று தனது 123வது மன் கி பாத் உரையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் தொடர்பான நோய்களில் ஒன்றான [மேலும்…]
டிராகன் 100 நாள் விழாவில் உணர்ச்சிகரமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர்-இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது சமீபத்திய படமான டிராகன் திரையரங்குகளில் 100 நாட்களை [மேலும்…]



