2026ஆம் ஆண்டு சீனாவின் கோடைக்கால தானியம் அமோக அறுவடையைப் பெற்றுள்ளது. இக்காலத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த தானிய விளைச்சல் 15074.5 கோடி கிலோகிராம் ஆகும். [மேலும்…]
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
டெல்லி வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். பிலிப்பைன்ஸ் உடனான தூதரக உறவு 75 [மேலும்…]
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? : எல். முருகன் கேள்வி!
4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது [மேலும்…]
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B.பாலாஜி
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்த உயர் [மேலும்…]
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு [மேலும்…]
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை [மேலும்…]
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் ‘ரெட் அலர்ட்’
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் [மேலும்…]
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலையை நிறுவுவதற்கான திட்டங்களை நாசா விரைவாக மேற்கொண்டு வருகிறது. இடைக்கால நாசா நிர்வாகி சீன் டஃபி தலைமையிலான [மேலும்…]
விரைவில் தொடங்க உள்ள நாட்டின் முதல் புல்லட் ரயில்!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும், மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரம் ஏழு [மேலும்…]




