அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் தாக்குதல்: உலகையே உறைய வைத்த வீடியோ
துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான [மேலும்…]
மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக [மேலும்…]
நாங்கள் விரும்பினால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!
நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் [மேலும்…]
“காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறதா?” – டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ‘குண்டு’..!!!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் [மேலும்…]
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா [மேலும்…]
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு… NDA கூட்டணியில் இணையும் சசிகலா?…. EPS கொடுத்த விளக்கம்…!!!
தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் [மேலும்…]
ராதிகாவா இது, அசுரத்தனமான நடிப்பு… “தாய் கிழவி வெறும் படமல்ல, அது ஒரு பாடம்”… சீமான் கொடுத்த அதிரடி விமர்சனம்…!!!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று [மேலும்…]
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது. [மேலும்…]
ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் [மேலும்…]
எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் ‘பிளான் பி’!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் [மேலும்…]



