சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் தீர… இந்த பெருமாள் கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க..!
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக [மேலும்…]
எச்டிஎஃப்சி தலைவர் திடீர் ராஜினாமா – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது இந்தியப் பங்குச்சந்தையில் இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:சம்பளத்துடன் கூடிய 12 வார விடுப்பு..!!
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:- திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் [மேலும்…]
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா..!
ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., [மேலும்…]
வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி!
கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். [மேலும்…]
ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Rs.500 கோடி நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சரக்கு அனுப்பும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியால் வர்த்தக பாதைகள் தடைபட்டிருப்பது, சரக்குகளின் போக்குவரத்தைப் [மேலும்…]
தபால் வாக்கு – 5 துறைகள் கூடுதலாக சேர்ப்பு!
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் [மேலும்…]
வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் [மேலும்…]



