தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பை ஃபிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக முன்வைத்த 10ஆவது ஆண்டு இவ்வாண்டு ஆகும். கடந்த 10ஆண்டுகளில், இத்தீர்ப்பின் சட்டவிரோதமானதும் [மேலும்…]
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க மத்திய அரசு ஆலோசனை
இந்தியா தனது அணுசக்தித் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் இரண்டு முக்கிய திருத்தங்களை அறிமுகப்படுத்த [மேலும்…]
அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்
திங்கட்கிழமை (மே 19) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், கூடுதல் நீதிபதிகள் உட்பட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் [மேலும்…]
படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன
மாலத்தீவு நாட்டில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் மாலத்தீவும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 100 மில்லியன் MVR (தோராயமாக ₹55.28 கோடி) [மேலும்…]
இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு:சீனா
வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு முறை தொடர்பான உதவியை சீனா, பாகிஸ்தானுக்கு வழங்கியது என்று இந்திய ராணுவ வட்டாரம் கூறியது குறித்து, சீன வெளியுறவு [மேலும்…]
குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!
ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை [மேலும்…]
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய [மேலும்…]
பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது
பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் நதியில் “முதன்மை” அணை கட்டும் பணியை விரைவுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள முகமந்த் நீர்மின் [மேலும்…]
ஏப்ரல் திங்களில் சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி
சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனப் பொருராதாரம் சிக்கலான வெளிப்புற நிலைமையைச் சமாளித்து ஏப்ரல் திங்களில் தொடர்ந்து சீராக [மேலும்…]
ஒத்துழைப்பு மற்றும் பிரதேசத்தின் நிதானம் குறித்து ஈராக்-ஐ.நா பேச்சு
ஈராக் தலைமையமைச்சர் சுடானி, 18ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸை சந்தித்துரையாடினார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்குதல், [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டம் வகுப்பது குறித்து ஷிச்சின்பிங்கின் உத்தரவு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், 15ஆவது ஐந்தாண்டு திட்டம் [மேலும்…]




