80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் [மேலும்…]
மாநாட்டை கொடியேற்றி தொடங்கிவைத்த ராமதாஸ், அன்புமணி!
சித்திரை முழு நிலவு மாநாடு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் [மேலும்…]
இனியொருமுறை அத்துமீறினால்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி வார்னிங்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாகிஸ்தான் [மேலும்…]
இந்தியாவின் முப்படைகளின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆபரேஷன் சிந்தூர் [மேலும்…]
2ஆவது உலகப் போர் வரலாற்றுப் பாடத்தைப் படித்தல்
2025ஆம் ஆண்டு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டு ஆகும். இந்த ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர், சோவியத் [மேலும்…]
சீன அரசுத்தலைவரின் ரஷியப் பயணம் குறித்த வெளியுறவு அமைச்சரின் அறிமுகம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் ரஷியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு [மேலும்…]
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மே 10ஆம் நாள் தொலைபேசியில் உரையாடினார். அப்போது தோவல் கூறுகையில், [மேலும்…]
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் ‘டியூட்’ – வைரலாகும் பர்ஸ்ட் லுக்!
சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில், இப்படத்திற்கு ‘டியூட்’ என்று பெயர் [மேலும்…]
காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை; பிரதமர் மோடி
பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிப்பதற்கு முன்பே [மேலும்…]
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை [மேலும்…]




