சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார்..!
‘தி கேண்டிடேட்’, ‘ஆல் தி பிரசிடெண்ட்ஸ் மென்’ மற்றும் ‘தி வே வி வேர்’ போன்ற படங்களில் மூலம் உலகப்புகழ் பெற்றார் நடிகர் ராபர்ட் [மேலும்…]
எழுத்தர் வேலைவாய்ப்பு! 394 காலியிடங்கள்
(CCRAS) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் [மேலும்…]
இன்று முதல் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்..!
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது தசரா பண்டிகையாகவும், வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 20ம் [மேலும்…]
திருப்பதியில் புதைந்து கிடைக்கும் ரகசியங்கள் : அபிஷேகம் முடிந்தவுடன் வியர்க்கும் பெருமாள்..!
திருப்பதி கோவில், அதிக அதிசயங்கள் நிறைந்த ஸ்தலம். அதை வாயால் சொல்லவும் முடியாது. எழுதவும் முடியாது. சில அதிசயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். https://youtu.be/Aa9OtmxF6Ac?si=Az-dwgP3vOMFUMKG [மேலும்…]
இன்று புரட்டாசி 1 : முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு..!
பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவது புரட்டாசி மாதம். புரட்டாசியின் எந்த நாளில் பெருமாளை மனதார வழிபட்டாலும், அதற்கு [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : இந்த புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவதன் காரணம் என்ன தெரியுமா ?
புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் மகத்தான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் [மேலும்…]
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அதற்கான உரிய விளக்கத்தை [மேலும்…]
உலகளாவிய innovation index-இல் இந்தியா 38வது இடத்தில்! முதல் 10 இடங்களில் யார்?
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (Global Innovation Index- GII) உள்ள 139 பொருளாதாரங்களில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது. இது நாடுகளின் புதுமைத் திறன்களின் [மேலும்…]
பூக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?
சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் [மேலும்…]
“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
புற்றுநோய் ஒரு மரபணு நோயா? பெற்றோரிடம் இருந்து பரவுகிறதா? அல்லது வாழ்க்கை முறைக் காரணங்களால் உருவாகிறதா? இது பற்றிச் சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது [மேலும்…]



