சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் மாலை பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மொசாம்பிக் அரசுத் [மேலும்…]
ஈரானுக்கு தினமும் Rs.4100 கோடி இழப்பு: அதிரடி காட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை தொடரும் [மேலும்…]
நாளை தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் [மேலும்…]
பகிரப்பட்ட வளர்ச்சிக்கான உலகளாவிய நடைமுறை மன்றத்தின் 3ஆவது உயர் நிலைக் கூட்டம் துவக்கம்
பகிரப்பட்ட வளர்ச்சிக்கான உலகளாவிய நடைமுறை மன்றத்தின் 3ஆவது உயர் நிலைக் கூட்டம் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. நடைமுறையை வழிக்காட்டலாக கொண்டு உலக வளர்ச்சிக்கான [மேலும்…]
ஜப்பானின் புதிய இராணுவமயமாக்க செயல்களுக்கு கடும் எதிர்ப்பு
ஜப்பான் அரசு, பாதுகாப்பு உபகரணங்களின் பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் வழிக்காட்டலை ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திருத்தியுள்ளது. இதனால் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதிக்கு அனுமதி [மேலும்…]
தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!
தமிழ்நாட்டின் 2026 சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் [மேலும்…]
சீன தைவான் தலைவர் லய் ட்சிங் தே ஆப்பிரிக்க எஸ்வாடினி பயணம் ஒத்திவைப்பு குறித்து சீனாவின் கருத்துக்கள்
சீன தைவான் தலைவர் லய் ட்சிங் தே, ஆப்பிரிக்க பயணம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 22ஆம் நாள், செய்தியாளர்களின் [மேலும்…]
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: திமுக எம்.பி கிரிராஜனின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!
கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 6ல் தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். [மேலும்…]
சீனாவில் இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் கலப்பு திட்டம் தொடக்கம்
1 லட்சம் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் கலப்புத் திட்டம் ஒன்று, ஷான்டொங் மாநிலத்தின் வெய்ஃபங் நகரில் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. நாட்டின் [மேலும்…]
நாளை சட்டமன்றத் தேர்தல் : கிடுகிடுவென உயர்ந்த விமானக் கட்டணம்!
சென்னை : நாளை (ஏப்ரல் 23, 2026 – வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், மாநிலம் [மேலும்…]
இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன – அர்ச்சனா பட்நாயக்!
சென்னை : நாளை (ஏப்ரல் 23, 2026) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்து ஏற்பாடுகளும் [மேலும்…]



