சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 26ஆம் நாள் பெய்ஜிங்கில், கம்போடியா நாட்டின் துணை [மேலும்…]
பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்..!!
பாலிவுட் நடிகரும், நகைச்சுவை நடிகருமான அஸ்ரானி (84) காலமானார். கோவர்தன் அஸ்ரானி என்ற முழுப்பெயர் கொண்ட அஸ்ரானி, உடல்நாகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று [மேலும்…]
அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!
அடுத்த தலைமுறைக்கான உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானத்தைச் சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த அதிநவீன இராணுவ விமானம், எரிபொருள் நிரப்ப வேண்டிய [மேலும்…]
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் [மேலும்…]
இன்று ஐப்பசி அமாவாசை : பிரிந்தவர்கள் ஒன்று சேர இப்படி வழிபடுங்க..!
ஐப்பசி மாதம் என்பது மழைக் காலத்தின் துவக்க மாதமாகும். சூரிய பகவான், துலாம் ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் என்பதால் இதனை துலாம் மாதம் [மேலும்…]
தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை [மேலும்…]
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்..!
கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!! கடந்த ஆண்டை விட அதிகமா ..?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு [மேலும்…]
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் [மேலும்…]
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!
தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் [மேலும்…]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து [மேலும்…]




