அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]
சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி [மேலும்…]
உலகின் முதலாவது மனித உரு ரோபோ போட்டி
2025ஆம் ஆண்டு உலக மனித உரு ரோபோ விளையாட்டுப் போட்டி 14ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கியது. உலகின் 16 நாடுகள் மற்றும் [மேலும்…]
5 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 14ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் நான்நிங் நகரில் [மேலும்…]
சீன-இந்திய உறவுக்கான சீரான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும்: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 14ஆம் நாள், சீன-இந்திய உறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டுத் [மேலும்…]
சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம். [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட [மேலும்…]
ஜுலை வரை 11 ஆயிரத்து 205 கோடி தூதஞ்சல் பொதிகள் அனுப்புதல்
இவ்வாண்டின் முதல் 7 திங்களில் சீனாவின் அஞ்சல் துறையில் அனுப்பப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை, 12ஆயிரத்து 230 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் [மேலும்…]
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]
சீனாவின் உயிரினச் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் குறித்து உலக கருத்து கணிப்பு
தெளிவான நீரும் பசுமையான மலையும் விலைமதிப்பற்ற சொத்துக்களாகும் என்ற இரு மலைகள் கோட்பாடு பற்றியும் உயிரினச் சுற்றுச்சூழலுக்கான சீனாவின் நடவடிக்கைகள் குறித்த கருத்துக் கணிப்பு [மேலும்…]
அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!
அல்பேனியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகிச் சேதமடைந்துள்ளன. வ்லோரா பிராந்தியத்தில், ஃபினிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை [மேலும்…]



