சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள், முன்பு கண்டிராத பல [மேலும்…]
டெல்லி பிரீமியர் லீக் ஏலத்தில் வீரேந்திர சேவாக் மகனை வாங்க போட்டா போட்டி
டெல்லி பிரீமியர் லீக் 2025 ஏலம் அடுத்த தலைமுறை கிரிக்கெட் நட்சத்திரங்கள் மீது உறுதியாக கவனத்தை ஈர்த்ததோடு, வீரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவீர் [மேலும்…]
இந்த வாரம் இந்தியாவின் மீது ISS பறக்க போகிறது; அதை எப்படி பார்க்கலாம்?
உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நமது கிரகத்தைச் சுற்றி வருகிறது. [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/nBqZI5cORm8?si=qmYVW1SskAm2-Es4 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி [மேலும்…]
கிராமுக்கு ரூ.50 குறைவு; இன்றைய (ஜூலை 7) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 7) விலை குறைவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மகத்தான போர் வெடித்த 88ஆவது ஆண்டு நிறைவு கண்காட்சி தொடக்கம்
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உயிரினச் சுற்றுச் சூழல் நாகரிகச் சிந்தனைக்கான முதலாவது படிப்பு நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வகம் தொகுத்துள்ள ஷிச்சின்பிங்கின் உயிரினச் சுற்றுச் சூழல் நாகரிகச் சிந்தனைக்கான முதலாவது [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் [மேலும்…]
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் லீச்சியாங் உரை
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 6ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]




