சீன பெட்ரோ தாரிம் எண்ணெய் வயல் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், இது வரை அதன் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 50 ஆயிரம் [மேலும்…]
கென்யா அரசுத் தலைவர் ரூட்டோவுடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கென்யா அரசுத் தலைவர் வில்லியம் சமோய் ரூட்டோவுடன் ஏப்ரல் 24ஆம் [மேலும்…]
இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு
நீங்கள் இன்னும் இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், விரைந்து செல்லுங்கள், ஏனெனில் இதற்கு உங்களுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது. ராணுவ [மேலும்…]
காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் [மேலும்…]
காலநிலை மற்றும் நியாயமான மாற்றம் பற்றிய தலைவர்களின் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை
காலநிலை மற்றும் நியாயமான மாற்றம் பற்றிய தலைவர்களின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 23ஆம் நாள் காணொலி வழியாக உரை [மேலும்…]
பிரதேசத்தின் அமைதியைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்திய பிலிப்பைன்ஸ்
பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், பிலிப்பைன்ஸ் அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து 2025ஆம் ஆண்டுக்கான ராணுவப் பயிற்சியை நடத்தியுள்ளது. இப்பியற்சி பிலிப்பைன்சின் வடக்கிலுள்ள லூசோன் [மேலும்…]
உத்தமபாளையம் அருகே அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா ஆண்டு தோறும் சித்திரை [மேலும்…]
உலகிற்கு நம்பிக்கையை வழங்கும் சீனா
முழு உலகமும், பூமி கிராமம் என்று அழைக்கிறோம். அதிலுள்ள கிராமவாசிகள் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டுப் பிரச்சினைகள் சில, தனி நாட்டால் [மேலும்…]
சீன-அசர்பைஜான் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், அசர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அசர்பைஜான் பன்முக நெடுநோக்குக் [மேலும்…]
பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான [மேலும்…]
படை மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்: ஷிச்சின்பிங்
சீனாவில் படையினர் மற்றும் பொது மக்களுக்கிடையே ஆதரவை முன்னேற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான பாராட்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், படை [மேலும்…]



