2025ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 104ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். இந்தக் காலக்கட்டத்தில், இக்கட்சியின் [மேலும்…]
உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாதப் பிறப்பை ஒட்டி அயோத்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு [மேலும்…]
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை [மேலும்…]
சுயப் புரட்சி——சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றியின் ரகசியம்
2025ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 104ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். இந்தக் காலக்கட்டத்தில், இக்கட்சியின் [மேலும்…]
இந்திய ரயில்வே ‘ரயில்ஒன்’ சூப்பர் செயலி அறிமுகம்: இது பயணிகளுக்கு எவ்வாறு உதவுகிறது
பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே, RailOne என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில்களுக்கான டிக்கெட்டுகளை [மேலும்…]
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, [மேலும்…]
போர்ச்சுகல் கடற்கரையில் நடந்த அதிசயம்… உருளை மேகத்தை கண்டு வியந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கடற்கரையில், அரிதாகவே காணப்படும் “உருளை மேகம்” ஒன்று தோன்றியதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. [மேலும்…]
பிரதமர் மோடி ஜூலை 2-9 வரை ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2 முதல் 9 வரை கானாவில் தொடங்கி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் முக்கிய உலகளாவிய [மேலும்…]
அதுக்கு பயந்து இந்தியா ஜஸ்ப்ரித் பும்ராவை 2, 3வது டெஸ்டில் விளையாட வைப்பாங்க.. மார்க் வுட் பேட்டி
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் [மேலும்…]
120 விசித்திரமான உயிரினங்களைப் பற்றிக் கூறும் நூல்!
நூல் அறிமுகம்: பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய [மேலும்…]
தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் சடலத்தை, பாலத்தைக் கடந்து கொண்டு செல்ல முடியாததால், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அரசபத்து கால்வாயைக் [மேலும்…]