சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய கல்வி [மேலும்…]
சீன-ரஷிய கல்வி ஆண்டின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் மற்றும் புத்தின் பங்கேற்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய கல்வி [மேலும்…]
15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். [மேலும்…]
ஷிச்சின்பிங் மற்றும் புத்தின் புகைப்படக் கண்காட்சிக் கண்டுரசிப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய இடையே தலைமுறை [மேலும்…]
“5 மாதங்களில் 17 பேர் உயிரிழப்பு” தமிழ்நாட்டில் 3.25 லட்சம் பேரை கடித்த வெறிநாய்கள் அதிர வைக்கும் ரிப்போர்ட்….!!
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே வெறிநாய்க்கடியின் வீரியம் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் [மேலும்…]
“கோவில் பணத்தை தொடக்கூடாது” சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. மத்திய, மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி….!!
தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உபரி நிதியை, தமிழக அரசின் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் [மேலும்…]
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலடி’ மிட்டாய் பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற ‘மெலடி’ (Melody) மிட்டாய் பாக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் [மேலும்…]
அமெரிக்காவில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ள வெளிநாட்டினரின் வங்கி நடவடிக்கைகள்
அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட ஒரு புதிய நிர்வாக உத்தரவின் காரணமாக, அமெரிக்காவில் உள்ள குடிமக்கள் அல்லாதவர்களின் வங்கி நடவடிக்கைகள் இனி அதிகக் கண்காணிப்புக்கு [மேலும்…]
ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் – டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சில நாட்களுக்குள் மீண்டும் [மேலும்…]
அரவிந்த் – கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது அவதுாறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக [மேலும்…]
செய்தியாளர்களைச் சந்தித்த சீன-ரஷிய அரசுத் தலைவர்கள்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினும் மே 20ஆம் நாள் மாலை, பெய்ஜிங்கில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது [மேலும்…]




