ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியை மேம்படுத்தி தேசிய சூழலியல் அரணை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஷிசாங் சூழலியல் அரணின் [மேலும்…]
தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது- தென்னிந்திய நடிகர் சங்கம்
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள மே 2ஆம் தேதி வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என தென்னிந்திய [மேலும்…]
2017 முதல் புனேவில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 622-ஆக உயர்ந்துள்ளது
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர். [மேலும்…]
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் [மேலும்…]
இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், [மேலும்…]
வங்கதேசத்திற்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி நியமனம்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
விண்வெளியிலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் சூரிய மின்சக்திக்கான ஒப்பந்தமிட்டுள்ளது மெட்டா
விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் கவனம் செலுத்தும் ஒரு புத்தொழில் நிறுவனமான ஓவர்வியூ எனர்ஜியுடன், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. [மேலும்…]
ஸ்டாலினை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தமிழிசை..!!!
பாஜகவின் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஆராய்ச்சி செய்ய வேண்டியவர்கள் [மேலும்…]
“த.வெ.க-வால் தான் வாக்கு சதவீதம் கூடியது என்பது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது..”- சேகர்பாபு
இந்த தேர்தலில் சென்னை திமுகவின் கோட்டையாக இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் [மேலும்…]
`ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக கருப்பு கொடி – போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்
உசிலம்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும், கருப்பு [மேலும்…]
மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்!
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் 4.87 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன [மேலும்…]



