சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது [மேலும்…]
ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி!
ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் [மேலும்…]
“நீ 717 கடையை மூடினா…. நாங்க 4000 கடையை மூடுவோம்” முதல்வர் என்ன செய்ய முடியும்….? டாஸ்மாக் ஊழியர்கள் விடுத்த பகீர் சவால்….!
தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அரசு சார்பில் 717 [மேலும்…]
நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் 2-ம் கட்டமாக நெதர்லாந்து சென்றடைந்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு தரப்பிலும், இந்திய வம்சாவளியினர் தரப்பிலும் உற்சாக [மேலும்…]
சிஎஸ்கே கேப்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஆகாஷ் சிங்
லக்னோவில் வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் [மேலும்…]
தமிழ்நாட்டில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரஷீத், ஸ்ரீபெரும்புதூர் [மேலும்…]
உதகையில் மலர் கண்காட்சி- 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
உதகை தாவரவியல் பூங்காவால் வருகிற 18ம் தேதி துவங்குகிறது, பிரசித்தி பெற்ற 128வது மலர் கண்காட்சி முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. [மேலும்…]
விஜயை குறைச்சு மதிப்பிட்டோம்! கார்த்தி சிதம்பரம் சொன்ன அந்த ஒரு ரகசியம்! – ஆடிப்போன அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வளர்ச்சி குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது விவாதப்பொருளாக [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களைத் தொடர்ந்து அஞ்சல் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, அஞ்சல் துறையில் பணிபுரியும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் (GDS) அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி அஞ்சல் துறை [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]



