சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 26ஆம் நாள் பெய்ஜிங்கில், கம்போடியா நாட்டின் துணை [மேலும்…]
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் [மேலும்…]
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- ராமதாஸ்
12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி பொது சுகாதாரத்தை பாகாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்
ஆகஸ்ட் 13 புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தின் போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக அங்கீகரித்தது. [மேலும்…]
ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது
ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தன்கர் கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. [மேலும்…]
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. அப்போது வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் [மேலும்…]
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் [மேலும்…]
சீனக் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் உலகளவில் முதலிடம்
2024ஆம் ஆண்டு சீனாவின் நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் உலகளவில் 60விழுக்காட்டை வகித்துள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 3கோடியே 70லட்சம் டன்னை எட்டி பல ஆண்டுகளில் [மேலும்…]
சீன-அமெரிக்க சுங்க வரி நடைமுறை நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீடிப்பு
சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டு சுங்க வரி நடைமுறை நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டித்துள்ளன. இரு தரப்பின் பொருளாதார உறவில் ஒன்றுக்கொன்று நலன் [மேலும்…]
கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே. [மேலும்…]
இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் [மேலும்…]




